வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு.. |

சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா... Read more »

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!

பேருந்தில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செயதுள்ளனர். குறித்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்தினால் அப்பகுதி பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில... Read more »

யாழ்.பருத்தித்துறை கடலில் 9 மீனவர்கள் கடற்படையினால் கைது..!

யாழ். பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றய தினம் இரவு 4 படகுககளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  9 மீனவர்களே... Read more »

கருனாட்டு கேணி பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு……!

தமிழர் தேசியப் பேரவையின் 2022 ம் முல்லைத்தீவு மாவட்டம்   கருநாட்டுக்கேணி அ,த.க பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று 19/01/2022 வழங்கிவைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூபா 130000 பெறுமதியில் 56 மாணவர்களுக்கு  மாணவர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டுள்ளது.... Read more »

முகமாலை பகுதியில் மனித எச்சங்கள்,…….!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் காணப்படுகிறது. மனித நேய கண்ணிவடி அகற்றும் பிரிவினரால் கண்ணி வெடி அகற்றும் போதே இம் மனித எச்சம் காணப்பட்டுள்ளது. பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு... Read more »

நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு..!

நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணி நேரம் மின் தடை நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார பொறியிலாளர் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டள்ளது. அதற்கு அமைவாக,பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 9.30 மணிவரை குறித்த மின் தடை... Read more »

வல்வெட்டித்துறை நகரசபைக்கு உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் ஏகமனதாக தெரிவு…..!

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் காலை 10 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் வல்வெட்டித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளார் இதில் உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஷ்வரன் அமர்வில் கலந்து கொண்ட ஒன்பது ... Read more »

ஆட்டிற்க்கு குழை வெட்டிய சிறுமி பரிதாப மரணம், நெல்லியடியில் சோகம்…….!

சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை... Read more »

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கும் சந்தர்ப்பம்.

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிற்கும் பரீட்சை எழுதும் மத்திய நிலையத்திற்கும் இடையில் அதிக தூரம்... Read more »

இலங்கையில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம்

இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல்... Read more »