நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு..!

நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணி நேரம் மின் தடை நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார பொறியிலாளர் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டள்ளது. அதற்கு அமைவாக,பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 9.30 மணிவரை குறித்த மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews