கிளிநொச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது .இதுவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட... Read more »
மட்டக்களப்பு-கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்க மாலையைக்கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார். விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக... Read more »
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனையின்படி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 311 சந்தேக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை... Read more »
முல்லைத்தீவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்காவதாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவில் இன்று மாலை வரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.முள்ளியவளை... Read more »
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உலர் உணவு நிவாரணம் இனிவரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. கடந்த 23ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும்... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்... Read more »
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த தீர்மானமும் இல்லை. என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக... Read more »
யாழ்.சங்கானை பகுதியில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்றைய தினம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், கொடுப்பனவு வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவித்திருந்தார். யாழ் மாவட்டத்தில் அரசின் இடர்கால கொடுப்பனவு வழங்கல் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர்... Read more »