யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! | Editor Elukainews — August 26, 2021 comments off யாழ்.சங்கானை பிரதேச செயலர் திருமதி பிறேமினிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்றபோது கடந்த திங்கள் கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! |