கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார் இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் | வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன்... Read more »

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் ஆய்வு.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். கிளிநொச்சி... Read more »

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து – சாரதி படுகாயமடைந்த நிலையில் அன்டியன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி.

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.  வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில்... Read more »

கிளிநொச்சி நொச்சி முனையில் கடலாமையுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக... Read more »

கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் பெரிய தீ விபத்து, பலத்த சேதம்,……!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டு... Read more »

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குவதாக குற்றச்சாட்டு.. |

பாடசாலை சென்று திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டபோதும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என மாணவனின் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து... Read more »

தமிழக படகு மீது கடற்படை கப்பல் மோதி விபத்து. உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் மீட்பு…..!

நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதி விபத்து மூழ்கிய படகில்  உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை   சக மீனவர்களால் மீட்டு   நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் சுமார் ரூ பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம் என்று தமிழக... Read more »

யாழ்.சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் நீதிவானால் எச்சரிக்கப்பட்டனர்..!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் நேற்று 19/01/2022  எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால்... Read more »

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் பலருக்கு இடமாற்றம்!

வடமாகாண அமைச்சுக்கள், மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் 4 பேருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பேரவை செயலகம், உள்ளுராட்சி அமைச்சு, மற்றும் ஆளுநர் செயலகம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்வியமைச்சின்... Read more »

வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு.. |

சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா... Read more »