கிளிநொச்சிப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…….!

 கிளிநொச்சி ஏ-9 வீதியின்  எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்... Read more »

அமரர் க. பரந்தாமன் அவர்களின் நினைவு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது…..!

பளை மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், பளை பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்து வந்தவரும்,  இலங்கை நிர்வாக சேவையில் வவுனியா வடக்கில் நீண்டகாலம் பிரதேச செயலராக பணியாற்றியவருமான அமரர் கதிரமலைநாதன் பரந்தாமன் அவர்களது நினைந்துருகல் நிகழ்வு நேற்று பச்சிலை பள்ள  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.... Read more »

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதாரத் தடை காலத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை……! எஸ் ஜீவராஜ்.

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு……!

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை 01/03;2022. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 02.03.2022 புதன்கிழமை காலை 6 மணி வரை பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நல்லூர்  சிவகுரு ஆதீனத்தில் இடம்... Read more »

கெற்பேலி பகுதிகளில் வாள்வெட்டு..! இருவர் படுகாயம்.. |

யாழ்.தென்மராட்சி – நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளனர். நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்... Read more »

இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்த 7 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது Read more »

வடமராட்சி கிழக்கு – பொற்பத்தியில் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு – பொற்பத்தி பகுதியில் இரு வீடுகளுக்குள் புகுந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபோதை கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி... Read more »

பூநகரி நோக்கி பயணித்த பொலிஸார் விபத்தில் சிக்கினர்! ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயம்.. |

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்க்கு  அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலையே  இவ் விபத்து  இடம்பெற்றுள்ளது. இச்  சம்பவத்தில் திருகோணமலை –  காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் காவலர்  கணேசரட்ணம் ஹரிகரன் (வயது... Read more »

சுற்றுலா சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட கணவனும் மனைவியும்! பொலிஸார் தீவிர விசாரணை.. |

சுற்றுலா சென்ற இடத்தில் கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று நுவரெலியா மாவட்டம் களுகேலே பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்றுள்ளது. குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த தம்பதியினர் நேற்று முன்தினம் (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ பார்ட்டியில்... Read more »