
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் 27.02.2022 நேற்றைய தினம் இந்திய துணை தூதரகமும் வட மாகாண சுதேச சித்த மருத்துவ திணைக்களமும் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.



குறித்த நிகழ்வு 27.02.2022 நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் திரு கோபால் நட்ராஜ் மற்றும் வட மாகாண சுதேச சித்த மருத்துவர் திருமதி ஜெபநாமகணேஷ், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் 200 கும் அதிகமானவர்கள் கலந்து பயன்பெற்றனர்