கிளிநொச்சிப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…….!

 கிளிநொச்சி ஏ-9 வீதியின்  எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி  பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

Recommended For You

About the Author: admin