நாடு முழுவதும் இன்றைய தினம் 5 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்... Read more »
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் நேற்று தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் அரை ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை... Read more »
ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், உக்ரெய்ன் மீது ரஸ்ய படையெடுப்பைக் கண்டித்து ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. ரஸ்ய படைகள் கெய்வ் மற்றும் ஏனைய உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ரஸ்யாவை... Read more »
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள்... Read more »
வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் ஆட்சி மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக ஒழுக்கிலிருந்து விலகப்போவதில்லை. ஆனால் அதன் ஊடாக கிடைக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்தகூடாது. ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பெண் குரலில் பேசியதை நம்பி காதலில் விழுந்து 2 மாதங்களில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த இளைஞன் இறுதியில் தன்னுடன் பேசியது ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்து அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிராட்டிகுளம், நட்டாங்கண்டல், பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன. இரகசியமான... Read more »
இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது. எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்கும் எனும் அச்சத்தில் மக்கள் பெருமளவாக மக்கள் குவிந்து காணப்பட்டனர்.இதனால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டதுடன் எரிபொருள் கொள்வனவு... Read more »
ஊவா மாகாணத்தில் உள்ள பண்டாரவளையில் அமைந்துள்ள கிரேக்கத் தோட்டத்திலுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் 125 குடும்பங்களுக்கு ரூபா 350000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்கள் இன்றைய தினம் சன்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் உலர் உணவு வழங்கும் நிகழ்வானது கிரேக்கத் தோட்டத்தில்... Read more »