கீரிமலை சிவன் ஆலயத்துக்கு வழமைபோன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்.. |

யாழ்.கீரிமலை சிவன் ஆலயத்துக்கான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமைபோன்று யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நடைபெறும் என வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வம் தெரிவித்தார். இன்று  செவ்வாய்க்கிழமை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறும் தேர் திருவிழா மற்றும் இரவு இடம்பெறும் சிவராத்திரி... Read more »

சுண்டிக்குளம் பகுதியில் வெடி பொருள் நிரப்பப்பட்ட கடற்புலிகளின் தற்கொலை படகு…… |

சுண்டிக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை... Read more »

வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் காதை அறுத்து, அடித்து பல்லை உடைத்த கொள்ளையன்!

வயோதிப பெண் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து திருடன் குறித்த வயோதிப பெண்ணின் காதை அறுத்துள்ளதுடன், அடித்து காயப்படுத்திய நிலையில் வயோதிப பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 70 வயதான வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள்... Read more »

இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கொடுக்கவேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா..!

உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை கஷ்டத்தில் தள்ள முடியாது. அந்த நாடுகளுக்கிடையிலான யுத்தம் இலங்கையை பாதிக்கும் எனவும் நான் நினைக்கவில்லை.  அப்படியாயின் இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம்தான் பொறுப்பு கொடுக்கவேண்டும். என நாடாளமன்ற உறுப்பினர், பீல்ட்... Read more »

திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..!

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  குறித்த சந்திப்பு வத்திக்கான் – புனித பீட்டர் சதுக்கத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு... Read more »

இன்றும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்று  காலை 8.30 மணி தொடக்கம், 5.30 மணிவரை சகல பிரிவினருக்கும் பகுதி பகுதியாக 3 மணித்தியாங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்... Read more »

சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை தீர்வு காணும் முயற்சியில் சிறீதரன் எம்.பி……..!

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »

கரடிபோக்கு சந்தி பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு…….!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தி பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலுள்ள கால்வாயில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த சடலம் விபத்து ஒன்றினால் இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அதற்கான தடயங்கள்... Read more »

12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிப்பு……..!

கிளிநொச்சி இரணைதீவு  கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டிய  மீன்பிடி தொழிலில்  ஈடுபட்ட  குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட... Read more »

இலவச சித்த மருத்துவ முகாம்………!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் 27.02.2022 நேற்றைய தினம் இந்திய துணை தூதரகமும் வட மாகாண சுதேச சித்த மருத்துவ திணைக்களமும் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வு 27.02.2022 நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் இந்திய... Read more »