உக்ரைன் இராணுவ தளத்தை சிதைத்த ரஷ்யா! கொன்று குவிக்கப்பட்டுள்ள வீரர்கள் –

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம்... Read more »

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சீனாவின் ராஜதந்திர முயற்சி!

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்;கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த உறுதிமொழியை, உக்ரைய்னிய வெளியுறவு அமைச்சரிடம் வழங்கியுள்ளார். சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ மற்றும் உக்ரைய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா... Read more »

அணு ஆயுத போருக்கு தயாரான ரஷ்யா! – முழு குடும்பத்தையும் பதுங்கு குழிக்கு அனுப்பிய புடின்……..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சைபீரியாவில் உள்ள ஒரு ‘நிலத்தடி நகரத்தில்’ தனது குடும்ப உறுப்பினர்களை மறைத்து வைத்துள்ளார் என்று ரஷ்ய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்த ஹைடெக் பதுங்கு குழி சைபீரியாவில் அல்தாய் மலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 61 வயதான வலேரி... Read more »

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை..! இன்று இரவு தொடக்கம் வடக்கில் மழை.. |

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று இரவு தொடக்கம் வடமாகாணத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது. மேலும் 4 ஆம் திகதி கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றும், இக்காலப்பகுதிகளில் காற்று பலமாக... Read more »

குடும்ப தகராறு கொலையில் முடிந்தது..! 28 வயதான மனைவி குத்திக் கொலை.. |

குடும்ப தகராறு காரணமாக 28 வயதான மனைவியை குத்திக் கொலை செய்த 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் தம்பகல்ல – தெலிவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த மனைவி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் ருவல்வெல... Read more »

பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகளை திருடி அந்தரங்க உறுப்பில் மறைத்த திருடிகள்..! 9 பேர் கைது.. |

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில்... Read more »

இன்று 7:30 மணித்தியாலம் மின்வெட்டு…..!

நாடு முழுவதும் இன்றைய தினம் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ள நிலையில் குறித்த மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரம் வெளியாகியுள்ளது.  இதன்படி காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 5 மணித்தியாலங்கள் மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம்... Read more »

திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று அதிகாலை கோர விபத்து..! 4 பேர் படுகாயம்.. |

யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அண்மையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மோதி தள்ளியதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில்... Read more »

யாழில் நடந்த உலக சாதனை தெரிவு போட்டிகள்!! -4.30 வினாடிகளில் 390 புஸ்யப் அடித்த 8 வயது சிறுவன்- |

யாழ்ப்பாணத்தில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான தெரிவு போட்டி மற்றும் தனிநபர் புஸ்யப் போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களின் புராதன கலைகளில்... Read more »

ஜேர்மன் துாதரக அதிகாரி – யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு..!

இலங்கைக்கான ஜெர்மன் துாதரக அதிகாரி நீக்கிளாஸ் – யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபையில் நேற்றைய தினம் பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும் சமகால நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more »