ஜேர்மன் துாதரக அதிகாரி – யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு..!

இலங்கைக்கான ஜெர்மன் துாதரக அதிகாரி நீக்கிளாஸ் – யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகரசபையில் நேற்றைய தினம் பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும்

சமகால நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews