போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 நாட்களின் பின் மலர்ச்சாலை வண்டியில் வீடு திரும்பினராம்… |

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நையப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 தினங்களுக்கு பின்னர் மலர்ச்சாலை வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இவர்கள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றின்... Read more »

80 கோடி ரூபாய் நிவாரண பொருட்களுடன் தமிழகத்திலிருந்து இலங்கை வருகிறது கப்பல்..!

இலங்கை மக்களுக்கான சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களுடன் இந்திய கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிவாரண கப்பலை நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து வழியனுப்பியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால்... Read more »

தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு.

சமூகமட்ட அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு காந்தி... Read more »

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் அனுஷ்டிப்பு.

13  ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் துன்பங்களின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத அளவிற்கு உறவுகளைப் பறிகொடுத்த நாளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட துயரங்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவுப் பொதுச்சந்தை முன்றலில் காரைதீவு பிரதேசசபைத் தலைவர் கே.ஜெயசிறில்... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு.

 திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன. திருக்கோவில் பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில் இன்று... Read more »

அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப்பொருளில் நடை பயணம்.

அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம் ‘ எனும் தொனிப்பொருளில் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் எமது ஊரை ,நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயகத்திற்கான நியாய பயணத்தில் அகிம்சையே வெல்லும் நடைப்பயணமும், மௌன பிராத்தனை நிகழ்வானது மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக... Read more »

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சதீஷனின்... Read more »

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்’

உலக வங்கி இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன், அந்த நிதியை பெற்றோலியக் கொள்வனவுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read more »

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பெற்றோல் விநியோகம்: நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டாம் என தெரிவிப்பு

பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெற்றோலை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் போதியளவு... Read more »

வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ். – வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுடைய தலைமையில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்... Read more »