அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள், மட்டு. புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கரகம்பன் கிராம மக்களால் நேற்றைய தினம் (18) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12/05 /2022 அன்று கடைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதுடைய கரகம்பன், மந்திகை, புலோலியை சேர்ந்த... Read more »
வடமராட்சி சுப்பர்மடம் இளைஞர்களால் மே 18 இன் அழிப்பு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது குறித்த இரத்ததான முகாமில் இரத்தத்தினை பெற்றுக் கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் வருகை தந்திருந்தனர். இதில் அதிகளவானன இளைஞர்கள்... Read more »
கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நேற்று(18-05-2022) மாலை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13... Read more »
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹந்த ராஜபக்ஸ நேற்று நாடாளுமன்றிற்கு வருகை தந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார. மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார். புதிய பிரதமராக ரணில்... Read more »
போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது. போர்களினால் கிடைப்பது வெற்றியும் அல்ல. என கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, 30 வருட இனப்படுகொலை போரில் வடக்கும், தெற்கும் இழந்தவைகள் ஏராளம். இந்த நாளை அமைதிக்கான நாளாக மாற்றியமைப்போம்... Read more »
நாடு முழுவதும் இன்று தொடக்கம் 21ம் திகதிவரை சுழற்சி முறையிலான 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (19) முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி வரை மின்வெட்டு... Read more »
கடந்த 09ம் திகதி இடம்பெற்ற நாட்டை உலுக்கிய வன்செயல்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து அமைதியின்மை வெடித்தது, பொது... Read more »
யாழ்.மாவட்டத்தில் கடும் காற்று வீசிவரும் நிலையில் வீட்டின் முன்னால் இருந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த முதியவர் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் 80 வயதுடைய சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் என்பவர்... Read more »