
உலக தமிழர் தேசிய பேரவையால் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் நேற்றைய தினம் மதியம் மற்றும் இரவும் 257 பேருக்கு சமைத்த உணவு வழஙகி வைக்கப்பட்டுள்ளது. சுண்ணாகம் பகுதியில் உள்ள இடம் நீதவான் நலன்புரி முகாம், உரும்பிராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் உரும்பிராய் ... Read more »

இந்த நன்நாளில் தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தீப ஒளித் திருநாளா இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது Read more »

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,... Read more »

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு... Read more »

உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »