தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் இந்நாளில் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

இந்த நன்நாளில் தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர்  சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தீப ஒளித் திருநாளா இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது

Recommended For You

About the Author: admin