வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி, புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த... Read more »
வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்து பதில்களை உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான பெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன் தெரிவித்தார். பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான அவர்களின்... Read more »
இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர்சபையின் ஒழுங்கமைப்பில் பிரமந்தனாறு மகாவித்தியாலய அணியை மேலும் வினைதிறன்மிக்க அணியாக மாற்றும் நோக்குடன் மூன்று இலட்சம் பெறுமதியான மேசைப்பந்து விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு(07.09.2022) அண்மையில் இடம் றெ்றுள்ளது. ஜக்கிய அமெரிகாவில் வசிக்கும் சமூகசெயற்பாட்டாளர் மதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மேசைப்பந்து... Read more »
திருகோமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் மற்றும் நல்லூர் கிராமசேவையாளர் பிரிவுகளில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றமை பிள்ளைகள் போன்றவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் மூதூர் பிரதேசசெயலாளர் எம்.பி.எம் முபாரக் தலைமையில் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயக் கேட்போர் கூடத்தில்... Read more »
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி இன்று 44... Read more »
சகோதரனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அண்மையில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை... Read more »
வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரிகளாக தேர்ச்சி பெற்று வடமாகாணத்தில் நியமனம் பெறவுள்ளனர். 2022ம் ஆண்டு நிர்வாக சேவை சிறப்புத்தரத்திற்காக 6 அதிகாரிகள் வடமாகாணத்திலிருந்து நேர்முக தேர்வில் பங்கெடுத்திருந்தனர். தற்போது ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக... Read more »
தாய் மற்றும் மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை... Read more »
காதலியை பார்ப்பதற்காக பேருந்தை கடத்திச் சென்ற 15 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை... Read more »
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த நடவடிக்கையில்... Read more »