நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோருக்கு விளக்கமறியல்…….!

நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால்  விளக்கமறியலில் வைக்க நேற்று 15/11/2022 உத்தரவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பலாலி பொலிஸ் உத்தியோகத்தரையே எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவிட்டார். பலாலி பொலிஸ்... Read more »

பருத்தித்துறையில் மின் துண்டிப்பு வேளையில் திடீர் சுற்றிவளைப்பு, இருவர் சிக்கினர்!

பருத்தித்துறையில் அண்மைக் காலமாக வீதிகளில், நகர்ப் பகுதி மற்றும் கடைத் தொகுதிகளில் பெண்களுக்கு எதிரான துர் நடத்தையிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வரும் ஒரு குழு தொடர் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாக... Read more »

யாழில் வாகன உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு... Read more »

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்: பிரித்தானிய பொது சபையில் விவாதம்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் ஏற்படுத்திய அதிர்வலைகள்,வெளிவிவகார அமைச்சுக்கு எந்தளவுக்கு தெரியும் இல்லையா என்பது தெரியவில்லை எனினும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அது எதிரொலிக்கிறது. இலங்கை தொடர்பான பிரேரணை மீதான பிரித்தானியாவின் பொது சபையில் இந்த வாரம் இடம்பெற்ற விவாதம், இதில் முக்கியமானது என்று... Read more »

மட்டக்களப்பில் தவறான முடிவினால் மூவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம்... Read more »

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு:

ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் சீ-விஜில் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியுள்ளதுடன்  இன்று  மாலை வரை நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்... Read more »

துன்னாலையில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட இளைஞன் நெல்லியடி பொலிசாரால் கைது…!

துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார்  தெரிவித்தனர். மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில்... Read more »

சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப கோரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் தெரிவிக்கையில், போலியான... Read more »

யாழில் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (15.11.2022) இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின்... Read more »