மட்டுப்படுத்தப்படும் விநியோகம்! லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இவ்வாறு எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்  தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள்... Read more »

பரீட்சைகள் ஆணையாளர் மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரணத்தரப் பரீட்சையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிடாது என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்தப் பொதுத் தேர்வில் போட்டி எதுவும் இல்லை. எனவே முதல் பத்து மாணவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம்... Read more »

மாவீரர் தினத்தை குழப்பு அரசு தமிழ் தேசிய முக்கள் முன்னணிகட்சியின் பெயரில் போலி துண்டுபிரசுரம்– நாடாளுடன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வன்மையான கண்டனம் – (கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாகரை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தமிழ் தேசிய முக்கள் முன்னணி என்ற பெயரில் மாவீரர் தினத்தை குழப்புவதற்கு அரசால் போலி துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவே திட்டமிட்டபடி வடகிழக்கில்உள்ள ஆனைத்து துயிலும் இல்லங்களில் மாவீர்களுக்கு  இன்று 6.05 விளக்கு ஏற்;றி வணக்கம் செலுத்தப்படும் என தமிழ்... Read more »

அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித்

அச்சுறுத்தல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறான கட்டுப்பாடுகளால் தம்மைத் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாவனல்லை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ... Read more »

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்…!நாட்டு மக்களுக்கு பேரிடி

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகள் தவிர்க்க முடியாமல் உயரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உருளைக்கிழங்கு,... Read more »

மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்

2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு விதத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நினைவுகூர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அழுவது துக்கிப்பது என்பவற்றிற்கும் அப்பால் ஆழமான பரிமாணங்களைக் கொண்டது. 2009க்கு... Read more »

அநாமதேய துண்டுப்பிரசுரத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை – ஏற்பாட்டுக்குழு

சம்பூர் ஆலங்குள மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பாக அம்மன்நகர் கிளிவெட்டிப் பிரதேசங்களில் இனம் தெரியாத விசமிகளினால் எறியப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் எவ்விதமான சம்பந்தங்களும் கிடையாது.குறித்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் யாரும் அக்கறை கொள்ளவோ அலட்டிக் கொள்ளவோ தேவையில்லை.அத்துண்டுப்பிரசுரங்களில் வடிவேல் மண்டையை மறைத்தாலும் கொண்டையை... Read more »

வலி. வடக்கு பிள்ளையார் குள மண் அகழ்வு – விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை

வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தை விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்... Read more »

மண்ணெண்ணெய் விலை குறையுமா -அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் மூலம் 4 ரூபா மட்டுமே இலாபமாக பெற்றுக்... Read more »

மனோகணேசனின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா? சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ்நாடு மணவைத்தம்பியின் மகன் மணவை அசோகனின் மணிவிழாவில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளிடையே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எதனையும் வெட்டொன்று துண்டு இரண்டாக... Read more »