பூமணி அம்மா அறக்கட்டளைகளால் துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கல்…!

பூமணி அம்மா அறக்கட்டளையினரால் தெரிவு செய்யப்பட்தய மாணவி ஒருவருக்கு  துவிச்சக்கரவண்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி(ITR)சேவையின் பிரான்ஸ்,இலங்கை,லண்டன்,பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா நிதி அனுசரணையில்  யாழில்  வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின்  மாணவிக்கே இவ்வாறு  துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தனது வீட்டிலிருந்து  அதிக தூரம் கால் நடையாக தினமும் பாடசாலைக்  செல்வதாகவும் அதன் காரணமாக துவிச்சக்கரவண்டி வழங்கி உதவும்படி அறக்கட்டளையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பூமணி அம்மா அறக்கட்டளை  இலங்கை நிர்வாகிகளான செயலாளர் விந்தன் கனகரட்ணம், ஆலோசகர் இ.மயில்வாகனம், பொறியியலாளரும் அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினருமான சா.தவசங்கரி,  அறக்கட்டளையின் உப தலைவர் எஸ்.பீற்ரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews