ஊடகவியலாளர் ‘தராகி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல்….!

ஊடகவியலாளர்  ‘தராகி’ என்று அழைக்கப்பட்ட  சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 28/04/2024  ஞாயிற்றுக்கிழமை அன்று  முற்பகல் 10.30 மணியளவில்  பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெறவுள்ளது.
வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், வடமராட்சி ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews