வவுனியா செட்டியூர்குளம் உடைப்பெடுத்தது!

சுமார் 50 ஏக்கரில், குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில், குளம் உடைப்பெடுத்தமை, விவிசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து, உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக குறிப்பிடும் விவசாயிகள், குளத்தில், வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை... Read more »

வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே... Read more »

வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயது சிறுமி திடீரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் தீடிரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மிகுந்த ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வசித்துவந்த குறித்த சிறுமி தீடிரென சுகயீனமுற்று இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.... Read more »

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. 39... Read more »

இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா நிதி கோரிய யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள்!

யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா... Read more »

மாதகலில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள்... Read more »

யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ் இந்திய துணைத்தூதுவருடன் சந்திப்பு!

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனதலைவர் அன்னராசா செயலாளர் பொருளாளர் உப தலைவர் ஆகியோர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  கண்டாவளை பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட  பல பகுதிகளில்  தற்பொழுது எற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம்  காரணமாக பல மேட்டு நிலபயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விவசாயிகளின்  வாழ்வாதாரமான மேட்டு நில  பயிர்கள் முற்றாக வெள்ளநீரில்... Read more »

பதவி கவிழ்க்கப்பட்டார் செல்வேந்திரா………!

வல்வெட்டித்துறை நகரசபையின்2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒரு வாக்கால் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. நகரசபை சட்ட திட்டங்களுக்கமைய இரண்டாவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை (30) வரவு... Read more »

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று….!

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது. மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தலமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மாநகர முதல்வரின்  வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ... Read more »