நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள், விவசாய அமைப்பு கோரிக்கை…!

பூநகரி மட்டுவில்நாடு மெற்கில் உள்ள நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள் என விவசாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரந்தாழவு குளமானது கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். குறித்த குளத்தினை நம்பி விவசாய நடவடிக்கைகள் முழுமையாக... Read more »

நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி –

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை... Read more »

நாடு முடக்கப்படுகிறது..! இன்று இரவு 10 மணி தொடக்கம் ஆகஸ்ட் 30ம் திகதிவரை, சுகாதார அமைச்சர் தொிவிப்பு.. |

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு விடுக்கப்பட்ட பொதுக் கோரிக்கைக்கு அமைவாக இன்று இரவு 10 மணி தொடக்கம் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர்... Read more »

நாட்டை முடக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா ஜனாதிபதி? இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை.. |

நாட்டில் கொவிட்19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு அரசின் மீது அழுத்தங்களும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் நாட்டில்... Read more »

168 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது…! கடற்படை.

வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் நேறறிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொணடமானாறு கடற்பரப்பிலிருந்தே இம்மூவரும் கடற்படையால் ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 168 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் அவர்களை பொலீசாரூடாக... Read more »

நாட்டில் வர்த்தகர்கள் சுய முடக்கம் அறிவித்ததை வரவேற்பதாக இராணுவ தளபதி வரவேற்பு….!

நாட்டின் பல பகுதிகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள் சுய முடக்கம் அறிவித்துள்ளமையைினை தாம் வரவேற்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,  வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது. எனவும்... Read more »

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்!

நாட்டில் அடுத்துவரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளதாக கனியவள தேசிய சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த கூறியுள்ளார்.  கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலையை சேர்ந்த 92 வயதான ஆண் ஒருவர், கைதடி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த... Read more »

வட மாகாணத்தில் 128 பேருக்கு தொற்று.. |

யாழ்.மாவட்டத்தில் 68 பேர் உட்பட வடமாகாணத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 740 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 68 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 23 பேர், சங்கானை... Read more »

யாழ்.சாவகச்சோி நகரில் எழுமாற்று பரிசோதனை! 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.சாவகச்சோி நகர்ப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 100 போிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.  சாவகச்சேரி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 18... Read more »