பெண்கள் மீது மிக கொடூரமாக தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்களால் பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காணொளிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 19ம் திகதி டெல்லியில் உள்ள... Read more »

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பதவி இழந்தார்..!

விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாக கருதப்படும் தங்கத்தை தேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட... Read more »

வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..!

வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..! தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன்... Read more »

வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்..!ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட்

வடமாகாணத்தில் தொழில்துறைஅபிவிருத்தியில் ஜேர்மன் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் அதிகரிக்கப்படும்.என ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட் தெரிவித்தார். நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

யாழ். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் கோவிலை உடைத்து கொள்ளை! நகை மற்றும் பொருட்களுடன் சந்தேகநபர் கைது… |

யாழ்.கொடிகாமம்- இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பள்ளியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நகை மற்றும் ஆலய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய்... Read more »

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..!  49 மரணங்கள் பதிவு.. | 

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது, 49 மரணங்கள் பதிவு.. வடமாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3049 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 49 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.... Read more »

யாழ்.மாதகலில் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தும் கடற்படையினர் அச்சுறுத்தல்!

யாழ்.குசுமந்துறை பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் மாலை மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்த கடற்படையினர் காணி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த தகவலை அப்பகுதி மக்கள் கூறியுள்ளதுடன், கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடு... Read more »

சிறுவர் பாதுகாப்பு குழுவுக்கான  விசேட பயிற்சிப்பட்டறை….!

(மாந்தை நிருபர்) றகமா நிறுவனத்தினரால் சிறுவர் சமூகத்தினை நிலைத்த மனித வளம் மிக்க சமூதாயமாக உருவாக்கும் நோக்குடன் சிறுவர் வளம், சமூதாயத்தின் பண்புகளை சிறந்த முறையில் மாற்றி அமைப்பது,  அவர்களின் ஆற்றல்கள், விசேட திறமைகளை இனங்கண்டு அதற்கு பொருத்தமான களங்களை ஏற்படுத்தி கொடுத்தல்,  கிடைக்கப்பெற்ற வளங்களைக்... Read more »

புறப் பிரச்சினைகளைக் கையாள்வது போல அகப் பிரச்சினையைக் கையாளக் கூடாது. சி.அ.யோதிலிங்கம்.

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி தற்போது அந்த தினம் கடந்துள்ளதால் ஓய்வுநிலைக்கு வந்துள்ளது. அவர்கள் குறித்த தினத்தில் பெரியளவிற்கு நினைவுகூரல் நடந்ததாகவும் தெரியவில்லை. குறித்த தினத்தை ஒட்டிய வாரம் மாவீரர் நினைவுவாரமாக... Read more »

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம்…../ திருமதி கருணாவதி பத்தமநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்க பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்தமநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வலசெய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »