யாழ்.பொன்னாலையில் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு..!

யாழ்.பொன்னாலையில் படையினர் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆணைக்குழுவின் 14 ஆவது உறுப்புரைக்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது. என... Read more »

வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் வெள்ளை வானில் கடத்தல்…!

கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காததால் குடும்பஸ்த்தரை வெள்ளை வாகனத்தில் கடத்த மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் ஒரு... Read more »

யாழ்.மாவட்ட செயலகத்தில் மோட்டார் திணைக்கள பிரிவு தற்காலிகமாக முடக்கம்! பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் நடவடிக்கை.. |

யாழ்.மாவட்ட செயலகத்தில் இயங்கும் மோட்டார் போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதேபோல கொன்சியூலர் பிரிவு மற்றும் பதிவாளர்... Read more »

டயர்களை வைத்து கோவிட் சடலங்களை ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகர சபை தலைவர் நந்தன குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார். டயர்களை வைத்து விறகுகளால் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய... Read more »

இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள மேலும் சில திடீர் மாற்றங்கள் –

எதிர்காலத்தில் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பல அமைச்சரவை அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த திங்கட்கிழமை... Read more »

ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்! – ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் பேச்சு –

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை தொடர்பில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இதனை கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரிக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான... Read more »

யாழ்.அரியாலை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.அரியாலை – கனகரத்தினம் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 56 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187ஆக... Read more »

வடக்கில் 144 பேருக்கு தொற்று…!

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உட்பட 105 பேருக்கும் வடக்கில் சுமார் 144 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 105 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 46... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழப்பு! |

பண்டாரவளை – சமகி மாவத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணடைந்து வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிராம உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை... Read more »

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..! வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்வதற்கு அனுமதி.. |

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டில் வெளியாகியுள்ளது. அவற்றின் விபரம் வருமாறு, அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீடுகளிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்லலாம். உடற்பயிற்சி மையங்கள், மசாஜ் நிலையங்கள், சிறுவர் விளையாட்டுப்பூங்காக்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல்தடாகங்கள் என்பன... Read more »