நாட்டின் பல பகுதிகளில் மின்தடை…!

மின் விநியோக கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews