கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு! யாழ்.இளவாலையில் சம்பவம்.. |

யாழ்.இளவாலை – வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து  சிகிச்சையளிக்க்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews