கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு! யாழ்.இளவாலையில் சம்பவம்.. |

யாழ்.இளவாலை – வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து  சிகிச்சையளிக்க்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக... Read more »