கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை நிறைவேற்றம்….!

(கிளிநொச்சி) தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் போதைவஸ்து கடத்தியவர் என்று  கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை முன்  வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு... Read more »

மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவு….!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.  மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம்... Read more »

உயிரை கையில் பிடித்து பயணம் செய்யும் சந்தன மடு மக்களின் அவலம் .

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தன மடு ஆறு பகுதியில் இருக்கும் போக்குவரத்துக்கு பிரதானமான ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து மக்கள் நீரில் கடந்து செல்கின்றனர். சுமார்  ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ... Read more »

யாழ். நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவு.

யாழ். நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றையதினம் தவிசாளர் ப.மயூரனால்... Read more »

வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.

கோவிட் – 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை... Read more »

றம்புட்டான் பழத் தோற்றத்தையுடைய ஒமிக்ரோன் திரிபின் 32 திரிபுகள்

ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை டெல்டா மற்றும் அல்பா திரிபுகளிலுள்ள பிறழ்வுகளை விடவும் அதிகமாகும் என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் திரிபின் 23... Read more »

இலங்கையிடம் மன்னிப்பு கோருமா பாகிஸ்தான் – கடும் கண்டனங்கள் வெளியீடு.

பிரியந்த குமார கொலை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்  சரத் வீரசேகர கண்டனம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு... Read more »

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்: கவலை தெரிவித்துள்ள இலங்கை அரச ஆசிரியர் சங்கம்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாகத் தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் நேற்று (07)... Read more »

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்.

NRFC கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Novard Cabral) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வதியோதோர் வெளிநாட்டு நாணய வைப்பு கணக்குகளில் பேணப்பட்டு வரும் கணக்குள், ரூபா கணக்குளாக மாற்றப்படும்... Read more »

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாம் நாடாளுமன்றிற்குள் செல்லாதிருப்பது... Read more »