கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க நீதவான் பணிப்பு.

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் நேற்று  பணித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார். Read more »

நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்தோம்! கைது செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண் வாக்குமூலம்.. |

வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை அவர் அணிந்திருந்த நகைகளுக்காகவே. என கைதான நபர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். எஜமானி அணிந்திருந்த தங்க... Read more »

தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்.. |

மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.  யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென... Read more »

150 பேரை உலகுக்கு வழங்கிய யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 105 வயது மூதாட்டி இறந்தார்..! |

நான்கு தலைமுறைகளை இந்த உலகத்திற்கு தந்த சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை 21/12/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவருக்கு 10 பிள்ளைகள் (5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளும் ) பேரப் பிள்ளைகள் 45... Read more »

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது!

14 வயதான சிறுமைிய நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினரான பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாலியல் தொழிலில்... Read more »

யாழ்ப்பாணம் – கண்டி வீதி ஆகியவற்றின் புனரமைப்பில் பாரிய மோசடியாம்! |

வடமாகாணத்திற்கான புகைரத பாதை மற்றும் யாழ்ப்பாணம் – கண்டி வீதி புனரமைப்பு பணிகளின்போது சுமார் 4 மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான் அப்போதைய அரச தலைவர்... Read more »

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம்.!

ராமேஸ்வரம் டிச 22, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.... Read more »

யாழில் காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்!

யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது. இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து... Read more »

பணம் எங்கே என கேட்டு யாழ்.மணியந்தோட்டத்திற்கு வந்த 3 பேர் கைது! |

யாழ்.அரியாலை கிழக்கு – மணியந்தோட்டம் பகுதியில் நபர் ஒருவருடைய வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம் வந்ததாக அண்மையில் சர்ச்சைகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த நபருடைய வீட்டுக்கு சென்று விசாரித்த பொல்ஹாவல பகுதியை சேர்ந்த 3 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.... Read more »

நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடர்கள்! வீட்டார் விழித்துக் கொண்டதால் தப்பி ஓட்டம்…..!

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை வீட்டிலிருந்தவாகள் கண்டு கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளான். மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் வீட்டில் நேற்று இரவு வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள்... Read more »