ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமாகிய  முருகவேல் சதாசிவத்திற்கு  நேற்று  (21.03.2023)  03:15 மணியளவில்  அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்த போதே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால்... Read more »

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் மரணம்…..!

உடுப்பிட்டி  பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அந்த கம்பி  பிரதான மின் இணைப்பு கேபிளுடனத தற் செயலாக இணைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்நகாரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று... Read more »

கிளிநொச்சியில் பெய்த கனமழை – இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி நகரிலிருந்து இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.   Read more »

கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தினல் பசும்பால் வழங்கும் செயற்றிட்டம்

யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தினல் பசும்பால் வழங்கும் செயற்றிட்டம் இன்று யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அதிபர் க.தவசீலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு... Read more »

சர்வதேச முதலீடுகளும் ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – எகிப்து தூதுவரிடம் டக்ளஸ்!

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21.03.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும்... Read more »

இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை….!டக்ளஸ் ஆதங்கம்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை்கான இந்தியப் பிரதி... Read more »

அதிரடியாக குறையும் எரிபொருள் விலை: மின் கட்டணத்துக்கும் நிவாரணம்!

நாட்டு மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அத்துடன், டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.... Read more »

கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு கவனயீர்ப்பு…!

கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள், கவனயீர்ப்பில் ஈடுபட்டு மாவட்ட செயலக வளாகத்தை சென்றடைந்தனர்.... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு 842,000 ரூபா பெறுமதியில் காண்டாமணி

கிளிநொச்சிமாவட்டம்  வன்னேரிக்குளம்,  ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலய த்திற்கு ரூபா  842,000 பெறுமதியான வெண்கல  காண்டாமணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச்  சென்று குறித்த வெணகல காண்டா மணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்க்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா நூறாயிரம்... Read more »

மாட்டுப் பட்டிக்கு உள்ளேயே மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய திருடர்கள்….!

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் எருமை மாடுகளை மாட்டு பட்டிக்குள்ளேயே இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் இன்று பதிவாகியிள்ளது. குறித்த சம்பவம்  தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் இரவு வேளை எருமை மாடுகளை காலைக்குள்... Read more »