ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமாகிய  முருகவேல் சதாசிவத்திற்கு  நேற்று  (21.03.2023)  03:15 மணியளவில்  அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்த போதே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால் கொள்ளுப்பிட்டி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews