ஆட்சியாளர்கள் நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே அன்றி உரிமையாளர்கள் அல்லர் – எதிர்க் கட்சித் தலைவர்

ஆட்சியாளர்கள் நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே அன்றி உரிமையாளர்கள் அல்லர் என்றும் நாட்டை தமக்கு தேவையான வகையில் நடத்தி செல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருணாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த... Read more »

அம்பாறை மட்டக்களப்பில் 20 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையன் ஒருவர் அக்கரைப்பற்றில் கைது

அம்பாறை  மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொள்ளையன் ஒருவரை இன்று  நேற்று திங்கட்கிழமை இரவு (27) அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் அக்கரைப்பற்று... Read more »

அம்பாறை சொறிகல்முனையில் காணாமல் போயுள்ள 13 வயது சிறுவன் மீட்பு

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள  சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது தாயிடமிருந்து மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் தாயாரும் தந்தையாரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும்... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது….!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோபளை கிழக்கு பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, குறித்த அகழ்வில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட... Read more »

எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என சபை அமர்வில் மணிவண்ணன் சீற்றம்

சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என யாழ் மாநகர  சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் சபையில் கடும் தொனியில் தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு இன்று இரண்டாவது... Read more »

தேசிய மக்கள் சக்தியின் பேரணி சட்டவிரோதமானது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேரணி சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் (26.02.2023) கொழும்பில் பேரணியொன்றை நடத்தியது. அதனைக் கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை... Read more »

ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அத்தியாவசிய சேவைகள்

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை, அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டார். இதனூடாக எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி... Read more »

மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!

யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில்6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.. 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களிப்பத்து ஒருவர் நடுநிலை வகித்த்துள்ளார். Read more »

யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்று வாக்கெடுப்பிற்கு!

யாழ் மாநகர சபையின் முதல்வர் இஆனோல்ட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று விவாதத்திற்கு வரவுள்ளது. ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின்போது அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை இன்று இரண்டாவது தடவையாக முன்வைக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »

நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த  பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த  சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. திடீரன தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை அணைப்பதற்க்கு பல்வேறு முயற்சிகள்... Read more »