நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த  பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த  சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. திடீரன தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை அணைப்பதற்க்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தீ கட்டுப்பாட்டுக்குள் வர கால தாமதமாகியதால் கடைக்குள் இருந்த அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews