அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. புதிய மாகாண ஆளுநர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அவர்... Read more »
மாத்தறை ஊருபொக்க காவல்துறை பிரிவிற்குற்பட்ட கடவலகம பகுதியில் ஒருவரை மூவர் அடித்து கொலை செய்துள்ளாத காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெற இருந்தாலும் அந்தப்பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரேயே நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »
சீன கப்பலின் வருகை தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதற்கமைய இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் மற்றும் விமானங்களிற்கு அனுமதி வழங்குகின்றமை குறித்து தீர்மானிப்பதற்காக அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது. இது... Read more »
விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட அரசாங்க உள் அதிகாரத்துவ பரிமாற்றங்கள் இணைய அலுவலக மேலாண்மை அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுச் செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை தேடி அவருடைய வளர்ப்பு நாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூண்டுக்கு அருகிலேயே படுத்திருந்த சம்பவம் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளர்.... Read more »
மனைவியுடன் வாக்குவாதப்பட்ட கணவன் 3 இளைஞர்களினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊருபொக்க – கடவலகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கடவலகம, பேரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மூவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின்... Read more »
நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சோந்த இரு பெண்கள் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
பிரபல தனியார் வங்கியின் உயர்நிலை அதிகாரி ஒருவரை கொலை வெறியுடன் தாக்கி அவருடைய காரை அடித்து நொருக்கிய போதை ஆசாமிகளை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காமல் மௌனம் காத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, புளியங்குளம் ஏ9 வீதியில் நேற்றுமுன்தினம் காலை... Read more »
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாத்துவ பொதுப்பிட்டிய பணாபிட்டிய வீதியை சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும்... Read more »