கணக்காய்வாளர் வீட்டுக்குள் நுழைந்து உயிர் அச்சுறுத்தல்! பெண் உட்பட 3 பேர் கைது.. |

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணக்காய்வாளரின் வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அழகுக்கலை நிபுணரான பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளரின் வீட்டுக்கு சென்ற குழு அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.... Read more »