கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனானது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட  கிரிக்கெட் போட்டியில்  நெல்லியடி மத்திய கல்லூரியை எதிர்த்து விளையாடிய  கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனாகி தேசிய மட்டத்தில்  விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 5 ஒவர்கள்  கொண்ட  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய     கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 61 ... Read more »

சட்டவிரோதமாக கடல் வழியாக புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கைது…..!

சட்டவிரோதமாக. இலங்கையிலிருந்து  புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல்  பணியில்... Read more »

தியாகதீபம் திலீபன் அவர்களுடைய 35 வது ஆண்டு நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க யாழ் மாநகர முதல்வர் அழைப்பு……!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலுக்கான பொதுக்  கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பில்  ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு ... Read more »

அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு

நாளை (17) முதல் 19ஆம் திகதி வரையான நாட்களுக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விபரங்களின் படி, குறித்த நாட்களில் 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி... Read more »

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள்தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே... Read more »

ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு... Read more »

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்-அகில இலங்கை தாதியர் சங்கம்

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால், வைத்தியசாலைகளுக்கு உணவு, பழங்கள், சூப்,... Read more »

சீனாவில் திடீர் தீ விபத்து:இணையத்தில் வைரலாகும் காணொளி

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ்தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. 42 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள்... Read more »

கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, உறுப்பினர்களான ஸ்ரீ தம்ம தேரர் மற்றும் அஷான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்... Read more »

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு – ரணிலின் விசேட அறிவித்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உரையாற்றும் போதே ரணில்... Read more »