தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து... Read more »
கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவையை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் பயணிகளின்... Read more »
சானிட்டரி நாப்கின்களின் அதிகரித்த விலை காரணமாக, கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண் மாணவிகளின் வருகை கடுமையாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் காலை 8.00 மணிமுதல் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்று வருகின்றது. கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அதிலும் தமிழ் பேசும் மக்களின் மீது கூடுதலாக திணிக்கப்படும்... Read more »
இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் தெரிவித்தார். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி... Read more »
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய... Read more »
ஜப்பானில் வீசா ஒழுங்குகளை மீறியமைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பில் ஜப்பான் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு முன்னரான இறுதி நாட்களை வெளிப்படுத்தும் காணொளியினை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம், அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்,கைகள்... Read more »
உலகில் ஊடக பணியாளர்கள் தணிக்கை, தடுப்புக்காவல், உடல் ரீதியான வன்முறை மற்றும் கொலைகளை எதிர்கொள்கின்றனர். இத்தகைய இருண்ட பாதைகள்,சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் உறுதியற்ற தன்மை, அநீதி மற்றும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச ஜனநாயக நாள்... Read more »
தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் 15.09.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும்... Read more »