102 ஆண்கள் உள்ளிட்ட மேலும் 185 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸ் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.... Read more »

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து:சம்பவ இடத்தில் ஒருவர் பலி!

தனமல்வில ஹம்பெகமுவ வீதியின் ஹெந்தகோண பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக... Read more »

வவுனியா – சாந்தசோலை கிராமம் அபாய கட்டத்தில்!

வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனாத் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனாத் தொற்று அபாயம் இருக்கின்றது எனக் கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு... Read more »

யாழ்.உடுப்பிட்டியில் குழு சண்டை ஊர் சண்டையாக மாறியது..! இராணுவத்தை அழைத்த பொலிஸார், இராணுவ குவிப்பால் பதற்றம்.. |

யாழ்.உடுப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாக மாறிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக படையினர் கிராமத்தை சுற்றிவளைத்து அமைதியை கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. உடுப்பிட்டி பிரதேசத்தில் இலகடி – வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்த தோட்டம் பகுதிகளை சேர்ந்த சண்டியர்களுக்கிடையில் தர்க்கம்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா... Read more »

பருத்தித்துறையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா…!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை... Read more »

கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. கப் வாகனத்தில்... Read more »

யாழில் கார் – ஹைஏஸ் மோதி விபத்து…. !

யாழ்ப்பாணம் – வேம்படி வீதி முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் காரொன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தவர் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஹைஏஸ் வாகனமொன்றும், காரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் யாருக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.  ஆனால், கார்... Read more »

வரணி பிரதேச வைத்திய சாலை ஆண் பெண் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா…!

வரணி பிரதேச வைத்திய சாலைக்கான ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று மனைக்கான  அடிக்கல் நாட்டுவிழா இன்று  அதன் பொறுப்பு மருத்துவ அதிகாரி பசுபதி அச்சுதன் தலமையில் இடம் பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தின்  pssp திட்டத்தின்  கீழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:

ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »