தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து எவரும் இலங்கை வரவில்லை!

தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலா பயணிகள் எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.... Read more »

வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி!

பண்டாரகம, மில்லனிய கூட்டுறவு சங்கத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனர். அதன்போது, தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட 4 பணிப்பாளர் பதவிநிலைகளை சுதந்திரக் கட்சி தனதாக்கிக்கொண்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள்... Read more »

அரசின் செயற்பாட்டால் நாட்டில் பஞ்சம் உண்டாகும்:ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் எதிர்காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாணந்துறையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் துப்புரவு பணி

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை கம்பஹா அத்தனகல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் சூழல் சுற்றாடல் பிரிவினரால் காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் இந்த துப்புரவு பணி இன்று இடம் பெற்றது. லயன்ஸ் கழகத்தின் இலங்கையை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம் எனும் திட்டத்தின் கீழ்... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையான அல்- ஜலால் வித்தியாலயத்தியாலய சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற அதிபரும், பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக தலைவருமான ஐ.எல்.எம்.மஜீத் தலைமையில் பாடசாலை... Read more »

மிகுந்த விழிப்புடன் இருங்கள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிதல், பொது... Read more »

ஸ்பெயினில் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள்.

ஸ்பெயினில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தோன்றியுள்ளன. லிமியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் நீர் மின் நிலையம், அணையின் மதகுகளை 1992 ஆம் ஆண்டில் மூடியதால் நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo... Read more »

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று!

காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும் பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ். நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி... Read more »

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

சுயாதீன ஊடகவியலாளரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஊடகவியலாளர்... Read more »