அரசின் செயற்பாட்டால் நாட்டில் பஞ்சம் உண்டாகும்:ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் எதிர்காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாணந்துறையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews