தேவாலயத்திற்குள் குண்டு கொண்டுவந்த நபர் யார்? CCTV ஆதாரத்துடன் பேராயர் மல்கம் ரஞ்சித் கேள்வி..! சதிகாரர்களை பாதுகாக்க பாடுபடுவதாக சாடல்.. |

கொழும்பு – பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்திற்குள் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தேவாலயங்களில் அச்சுறுத்தல் நிலைமையொன்றை தோற்றுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு சதி என, பேராயர் மல்கம ரஞ்சித் ஆண்டகை கூறியிருக்கின்றார்.  பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக்... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.நகரில் சிறைக் கூண்டுக்குள் இடம்பெற்ற விடுதலைப் பொங்கல்….!

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(13.01.2022) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.முற்றவெளியில் விடுதலைப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இன்று முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின்... Read more »

இந்த ஆட்சி ஏற்கனவே கவுண்டுள்ளதாகவே கருதுகிறோம்…. எம் ஏ சுமந்திரன்.

இந்த ஆட்சி ஏற்கனவே கவுண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வடமராட்சி தொகுதி  அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

யாழ்ப்பாணத்திருந்து கடத்தப்பட்ட கடலாமைகள்! வாகனத்துடன் இருவர் கைது.. |

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 4 கடலாமைகள் பொலஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதன்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தை சோதனையிட்டபோது வாகனத்தில் 4 கடலாமைகள்... Read more »

யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலை விவகாரம்! சத்திர சிகிச்சை செய்த மருத்துவர் குழு விபரத்துடன் அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் பணிப்பு.. |

யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலையில் கருப்பை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சத்திர சிகிச்சை நடத்திய மருத்துவ குழு உள்ளிட்டோரின் விபரங்களுடன் முழுமையான அறிக்கையை எதிர்வரும் 18ம் தகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை... Read more »

தமிழ்நாடு கோவை அதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் வாழ்த்து செய்தி…..!

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் நவகிரக கோட்டை மகாசக்தி அங்காள பரமேஸ்வரியின் திருவருள் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாம் நிறைவா கட்டும் வாழ்க வாழ்க என இந்தியா தமிழ்நாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிகல்க... Read more »

சுபீட்சத்தின் நோக்கு இயற்கை விவசாய திட்டம் வடமராட்சியில் ஆரம்பம்……!

இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உற்பத்தி செய்யும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்த்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசளையை பயன்படுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து... Read more »

இருப்பதை பகிர்ந்து உண்போம் திட்டத்தில் 1400 குடும்பங்களுக்கு உதவி….. !

முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் பகிர்ந்து உண்போம் 2022 என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தாயகத்து நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளர்களின்  உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1400 குடும்பங்களிற்க்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல்  பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

அகரம் நிறுவனத்தால் வடக்கு கிழக்கில் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு…..!

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை... Read more »