சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை தீர்வு காணும் முயற்சியில் சிறீதரன் எம்.பி……..!

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »

கரடிபோக்கு சந்தி பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு…….!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தி பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலுள்ள கால்வாயில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த சடலம் விபத்து ஒன்றினால் இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அதற்கான தடயங்கள்... Read more »

12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிப்பு……..!

கிளிநொச்சி இரணைதீவு  கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டிய  மீன்பிடி தொழிலில்  ஈடுபட்ட  குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட... Read more »

இலவச சித்த மருத்துவ முகாம்………!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் 27.02.2022 நேற்றைய தினம் இந்திய துணை தூதரகமும் வட மாகாண சுதேச சித்த மருத்துவ திணைக்களமும் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வு 27.02.2022 நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் இந்திய... Read more »

கிளிநொச்சிப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…….!

 கிளிநொச்சி ஏ-9 வீதியின்  எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்... Read more »

அமரர் க. பரந்தாமன் அவர்களின் நினைவு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது…..!

பளை மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், பளை பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்து வந்தவரும்,  இலங்கை நிர்வாக சேவையில் வவுனியா வடக்கில் நீண்டகாலம் பிரதேச செயலராக பணியாற்றியவருமான அமரர் கதிரமலைநாதன் பரந்தாமன் அவர்களது நினைந்துருகல் நிகழ்வு நேற்று பச்சிலை பள்ள  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.... Read more »

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதாரத் தடை காலத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை……! எஸ் ஜீவராஜ்.

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு……!

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை 01/03;2022. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 02.03.2022 புதன்கிழமை காலை 6 மணி வரை பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நல்லூர்  சிவகுரு ஆதீனத்தில் இடம்... Read more »

கெற்பேலி பகுதிகளில் வாள்வெட்டு..! இருவர் படுகாயம்.. |

யாழ்.தென்மராட்சி – நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளனர். நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்... Read more »

இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்த 7 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »