இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் நிபுணர் ஜெயக்குமார் தெரிவு!

வைத்திய நிபுணர் நடராஜா ஜெயக்குமார் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மத்தியில் அவர்களை உடல் உள ரீதியாக ஆற்றுப்படுத்துவது வைத்திய நிபுணர்கள் தனக்கென... Read more »

எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி இல்லை மக்கள் விடுதலை முன்னணி!

எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனை தெரிவித்தார். குற்றம் மற்றும் ஊழலில் ஈடுபடாத நபர்களுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்றார். மக்கள்... Read more »

இந்திய மீனவர்களுடன் கச்சதீவில் சிநேகபூர்வமாக பேச்சுவார்த்தை நடாத்த விரும்புகின்றோம்.யாழ் மீனவ சங்க பிரதிநிதிகள்….!

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு கச்சதீவு செல்வதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே... Read more »

எரிவாயு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்…..!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று (10)அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவத்றக்காக கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது . குறித்த கிளைக்காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அங்கு மக்கள் கூடியுள்ளனர்.சமையல்... Read more »

கிளி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம்…..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (10-03-2022) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம் நடைபெற்றுள்ளது  கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் இன்றைய (10-03-2022) தினம் கிளிநொச்சி மாவட்ட... Read more »

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன்…..!

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது. அவ்வாறு டோக்கனன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ... Read more »

யாழ்.மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் யுவதியொருவர் கைது…!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி எனக் கூறி திருநெல்வேலி... Read more »

முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை முறியடிப்பு…!

அம்பாறை – பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், பெரும்பான்மை இளைஞர்கள்... Read more »

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும்: சட்டத்தரணி சுகாஸ்.

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள், மின்சாரம்,... Read more »

உக்ரைன் – ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை..!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு... Read more »