யாழ்.கொக்குவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் பணித்துள்ளது. கடந்த ஆண்டு தாவடி தெற்கு பகுதியில் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டுவந்தார் எனவும் அவர் கடந்த... Read more »
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் தாக்கியதில் 43 வயதான நபர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் கொடிகாமம்- பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் தனது காணிக்குள் மணல் அகழப்படுவதை அறிந்து அதனை தடுக்க சென்ற காணி உரிமையாளர்... Read more »
லங்கா ஐ.ஓ.சி சிறுவனம் பெற்றோல் விலையை 50 ரூபாயினாலும், டீசல் விலையை 75 ரூபாயினாலும் அதகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்ற நள்ளிரவு தொடக்கம் அமுலுக்க வந்துள்ளதாக நிறுவனம் அறிவத்திருக்கின்றது. Read more »
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் இணை தலைவர்களுடைய திகதிகள் பெறப்பட்டு அதனடிப்படையில் வழமை போன்று கூட்டப்படும் என யாழ் மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மாவட்ட செயலாளருக்கு... Read more »
உலகில் பல நாடுகளில் கிளைகளாக புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் சொந்த நிலத்தில் வாழும் வேர்களான மக்களுக்கு தேவையானதை வழங்கவேண்டும் என்று கனடா நாட்டிலுள்ள முன்னணி தமிழ் வர்த்தகரான குலா செல்லத்துரை தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »
கொடுக்கல் – வாங்கல் தகராறினால் தந்தையையும், பிள்ளைகள் இருவரையும் கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும், இரு பிள்ளைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஆனைக்கோட்டை மற்றும் சாவக்காடு... Read more »
யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகர் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கணவன் மற்றும் மனைவி வீட்டு கிணற்றின் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பல்கலைகழகத்திற்கு சென்றிருந்த மகள் பெற்றொருக்கு தொலைபேசி... Read more »
உக்ரேனின் மரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக... Read more »
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். Read more »
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைந்து நடத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி கீதநாத் காசிலிங்கம் கடிதம் மூலம் யாழ் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி... Read more »