நள்ளிரவு முதல் விலைகள் அதிகரிப்பு!

அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதுமை மாவின்... Read more »

உக்ரைன் மீதான கொடூர போர்! – ரஷ்யா தொடர்பில் பிரித்தானிய அதிரடி நடவடிக்கை…!

உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. கடந்த மாதம் கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரிக்க வாக்களித்த 386 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக... Read more »

ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் மீட்பு…!

உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் (gas masks) கைப்பற்றப்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படங்களில், ரஷ்ய வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நச்சு வாயு முகமூடிகள், நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டாம் உலகப்போர்க்கால தலைக்கவசங்கள் முதலானவை அடங்கியிருப்பதாக... Read more »

உக்ரைனின் அதிரடி தாக்குதல்கள்! – ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி பலி…!

மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள மூன்றாவது ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி இப்போது உக்ரைனில் கொல்லப்பட்டதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா சுமார் 20 மேஜர் ஜெனரல்களை வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த மாதம் 24ம் திகதி படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்களில்... Read more »

இன்றும் பலமணி நேரம் மின் வெட்டு….!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்றிமுறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள்... Read more »

நெல்லியடியில் சற்றுமுன் விபத்து. அறுவர்  படுகாயம், பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலையில் அனுமதி….!

வடமராட்சி மந்திகைக்கும் மாலிசந்திக்கும் அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம் பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். சற்று முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை  நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி  கொண்டிருந்த உந்துருளியும் மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயற்றிட்ட  உதவியாக 03 துவிச்சக்கர  வண்டிகள் வழங்கிவைப்பு….!

வடமராட்சி  சந்நிதியான் ஆச்சிரமத்தினரால்  யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 02 மாணவிகளுக்கும் யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 01 மாணவிக்கும் என மூன்று துவிச்சக்கர வண்டிகள் இன்று (11/03) வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சந்நிதியான்... Read more »

தமிழ் அரசியலுக்கு அவசியமானது கத்தியா? வித்தையா? சி.அ.யோதிலிங்கம்.

ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது.  அமைதிக்கான... Read more »

வடக்கில் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்லில்….! வடமாகாண பெண்களின் குரல்  ஒன்றியம் அறிக்கை.

வடக்கு மாகாணத்தில்  வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்லில் வாழ்ந்து வருவதாக 10 அமைப்புக்களை கொண்ட  வடமாகாண பெண்களின் குரல்  ஒன்றியம்  அறிக்கை வெனியிட்டுள்ளது. மாரச் 8  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்... Read more »

யாழ்.நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து நுாதன திருட்டு..! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.. |

ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பிற்றர்போல் உத்தரவிட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்தார். இந்நிலையிலேயே குறித்த... Read more »