எரிவாயு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்…..!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று (10)அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவத்றக்காக கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது

.

குறித்த கிளைக்காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அங்கு மக்கள் கூடியுள்ளனர்.சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin