நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு சர்வதேச மே தினத்தை நடத்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளோம் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபப் பகுதியில் இன்று (1) நடைபெற்ற மே... Read more »
இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில், 80 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர், நாட்டில் புள்ளிவிபர... Read more »
73 வருட ஆட்சியின் பிரதிபலனையே மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாகவே மக்கள் இன்று வீதிக்க இறங்கியுள்ளனர் என்று, மக்கள் உரிமைக்கான அமைப்பின் தலைவர் சஞ்சய மாவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 73 வருடங்களாக... Read more »
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் நுவரெலியா, கொட்டகலை சி.எல்.எப்.... Read more »
தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை முடிந்தால் இரத்துசெய்து காட்டுமாறு இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்று சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான... Read more »
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் திண்மக் கழிவகற்றும் சுகாதார தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தொழிலாளர்களின் உரிமைகள்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியும்,அவர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டி கௌரவிக்கும்... Read more »
கொழும்பு, ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி எரிவாயு விற்பனையில் ஈடுபட்ட இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது லிட்ரோ எரிவாயுவுடன் கூடிய 12 தாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த எரிவாயு... Read more »
தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி டிப்புா சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த பேரணி... Read more »
130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்... Read more »
வடமராட்சி சுப்பர்மடம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கடற்படை படகு மோதியதில் உள்ளூர் மீனவர் ஒருவரின் படகு சேதமடைந்துள்ளது. அதில் பயணித்த இரு மீனவர்களும் எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டனர். சுப்பர்மடம் பகுதி மீனவர் ஒருவருக்கு சொந்தமான... Read more »