இன்று 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்றைய தினம் சுமார் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல்... Read more »

பிரதமர் ஆசனமாக மாறும் சாத்தியம்! ரணில் பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து தகவல்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி  என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து... Read more »

புதிய அரசமைப்பு தொடர்பில் கவனமாக இருங்கள் – கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!

புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் – எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”, என்று தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். மேலும், “13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த்... Read more »

புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி!

புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாயை இரண்டு மாத காலத்துக்கு வழங்க நேற்று திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணை முன்னெடுப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கு விசாரணையில் சந்தேக... Read more »

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் அடிக்கல் நாட்டல்.

கிழக்கிலங்கை வரலாற்று பழைமையும் பெருமையும் பெற்று விளங்கும் அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்திற்கான திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் இடம்பெற்று இருந்தன. ஆலய குரு சிவஸ்ரீ நீதிநாதர் அங்குசநாதக் குருக்களினால் மூலமூர்த்தியான முருகப் பெருமானுக்கு... Read more »

13 தமிழருக்கு வேண்டாம்; சமஷ்டியே தேவை! இந்தியாவுக்கு முன்னணி கடிதம்!

இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழத் தமிழ்த் தேசம் உறுதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேச மக்களின் நலன்களை பேணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டு வருவதைத் தடுத்து – தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி... Read more »

ஜெய்சங்கர் – பிரதமர் இணைந்து யாழ். பண்பாட்டு மையத்தை திறந்துவைத்தனர்!

இலங்கை – இந்தியாவின் நட்புறவு அடையாளமாக கட்டப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையம் நேற்று திங்கட்கிழமை எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று நண்பகல் ஒரு மணிக்கு மெய்நிகர்... Read more »

அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவில்லை! – சுமந்திரன் எம்.பி.

அரசாங்கத்துடன் இணைந்து பயணத்தை ஆரம்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்... Read more »