
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளமையை உறுதிப்படுத்தி விசேட அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. செய்தியாளர்களை கொழும்பில் சந்தித்த சபாநாயகர் கூறுகையில் , 14 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவரை பிரதமர்,... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ்... Read more »

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளம் தந்தையின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு வீசி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு தேசிய... Read more »

சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் பாசிச செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடவுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிக அமைதியான போராட்டத்தை பாசிச வாதிகள் ஆட்சிமாற்றத்துக்காக பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்க... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விநியோகஸ்தர் காரியாலயத்தில் வைத்து 600க்கும் மேற்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொள்ள அதிகாலை வேளையிலேயே மக்கள் வரிசையில் நின்று பெற்றுகொண்டனர். இருப்பினும் எரிபொருள் இன்மையால் ... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சிறிய ரக வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு வந்திருந்த மகேந்திரா ரக. சிறிய ரக வாகனம் ஒன்றை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மருதங்கேணி நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனமும் துவிச்சக்கர வண்டியுமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்துக்கு உள்ளானவர் குடத்தனை வடக்கு... Read more »

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தலை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 35,400 கிலோ கிராம் அரிசியும் 2000 கிலோ பால் மா என்பன தமிழக மக்களின் நன்கொடையின் கீழ் இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்திய மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி... Read more »

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால் வடமராட்சியில் தனியார் போக்குவரத்து சேவை இன்று காலை முதல் சேவை முற்று முழுதாக முடங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை போலீசாரின் தலையிட்டால் சற்றுமுன்னர் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனியார்... Read more »