தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வாருங்கள்! ரணில் விடுத்துள்ள அழைப்பு

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது. ,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து... Read more »

அண்ணனின் இறுதிக் கிரியைகள் நடந்து கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தங்கை மரணம்! மேலும் 4 பேர் வைத்தியசாலையில், இலங்கையில் நடந்த சம்பவம்.. |

சகோதரனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அண்மையில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை... Read more »

வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவையில் சிறப்புத் தேர்ச்சி! வடமாகாணத்திலேயே விரைவில் நியமனம்.. |

வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரிகளாக தேர்ச்சி பெற்று வடமாகாணத்தில் நியமனம் பெறவுள்ளனர். 2022ம் ஆண்டு நிர்வாக சேவை சிறப்புத்தரத்திற்காக 6 அதிகாரிகள் வடமாகாணத்திலிருந்து நேர்முக தேர்வில் பங்கெடுத்திருந்தனர். தற்போது ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக... Read more »

தாயும் மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்.. |

தாய் மற்றும் மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை... Read more »

காதலியை பார்ப்பதற்காக பேருந்தை கடத்திச் சென்ற 15 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது….!

காதலியை பார்ப்பதற்காக பேருந்தை கடத்திச் சென்ற 15 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை... Read more »

பொலிஸ் அதிரடி சுற்றிவளைப்பில் பெண் உட்பட 8 பேர் கைது! வாள்கள் மீட்பு.. |

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த நடவடிக்கையில்... Read more »

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்..!

கொழும்பு – மகஸீன் சிறைச்சாலையில் உணவ தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் 12 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்னாக நேற்று காலை தொடக்கம் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »

ரணில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் மனித உரிமைகள் குழு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மனித உரிமைகள் குழு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆகியவை  இலங்கையில் தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளன. இந்த பிரச்சினையில் ஒரு அவசர மற்றும்... Read more »

பேக்கரி தொழில் வீழ்ச்சி -வெளிநாடு பறக்கும் பணியாளர்கள்

இலங்கையில் கோதுமை மாவிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழில் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதுடன் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. மாவுக்கு தட்டுப்பாடு, பேக்கரி தொழில் வீழ்ச்சி காரணமாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம்... Read more »

மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி! தசுன் ஷானகவின் கோரிக்கை

ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் வலைபந்து இரண்டிலும் ஆசியாவின் சாம்பியனானது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் வலைபந்தாட்ட வீரர்கள் மீது கிரிக்கெட்டைப் போல கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் நடைபெற்ற... Read more »